Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts
11 April 2023
லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வு
லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.
அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
Labels:
ஆய்வு,
இஸ்லாம்,
சிந்தனைக்கு
29 December 2020
இறந்த பின்பும் உடல் வேதனையை உணர்கின்றது - விஞ்ஞானிகள் தெரிவிப்பு. எரிப்பதா? புதைப்பதா?
பொதுவாகவே இறந்த சடலங்களை
அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே
இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை
வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In
psychological Counseling, Al-Quran & Science researcher.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு,
இஸ்லாம்,
சமூகவியல்,
சிந்தனைக்கு
27 March 2017
குடிகாரனுக்கு 40 கசயடி, அவதூறு பரப்புரவனுக்கு 80 கசயடி.
---------------------------------------------------------------
*. "ஹாய் பிரண்ட்ஸ்! இந்தப் பையன் யாரு தெரியுமா? நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ! இந்த மெசேஜ நீங்க செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்க எக்கவுண்டுக்கு 1 ரூபா போடுவாங்க."
*. "அவசரம்! அவசரம்! ஐந்து வயதுப் பிள்ளை ஒன்றுக்கு AB+ இரத்தம் மிக அவசரமாகத் தேவை. இந்த மெசேஜ உடனடியா செயார் பண்ணி உதவி செய்ங்க."
*. "ஹெலோ காய்ஸ்! இவங்க என்னா சொல்றாங்கன்னா இந்த சின்ன பாப்பா சேப்டி பின்ன முழுங்கிட்டு. அதுக்கு ஆபரேசன் பண்ணனுமாம். சோ இந்த மெசேஜ செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்களுக்கு எட்டு ரூபா கொடுக்குறாங்க."
*. ”லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” இந்த மெசேஜ பத்து குரூப்புக்கு இப்பவே செயார் பண்ணுங்க. விடியிறதுக்குள்ள நல்ல செய்தி வரும். இல்லயா ரத்தம் கக்கி சாவீங்க…"
அய்யய்யோ அய்யய்யய்யோ! தாங்க முடியல.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
B.A. (Cey) Dip. in Psychological Counseling.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்,
சிந்தனைக்கு
07 June 2016
உடல், உள நோய்களுக்கு நிவாரணி நோன்பு
ரமழான் மாத இத்தொடரில் நோன்பு தொடர்பான தலைப்புடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நோன்பும் எம்மை வந்தடைந்துவிட்டது. ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை அல்லாஹ் எமது உள்ளங்களைச் சுத்தப்படுத்துவத்தற்காக மட்டுமன்றி உடலையும் நோய்க் கரைகளில் இருந்து சுத்தப்படுத்தி வாழ்வுக்குப் புத்துணர்ச்சியளிப்பதற்காகவுமே கடமையாக்கியிருக்கின்றான். நோன்பினால் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் சிகிச்சைகளைப் பட்டியலிடும் ஆய்வுகளைப் பார்க்கும்போது அவ்வாறுதான் கருதத் தோன்றுகின்றது. எமது உடலையும் உள்ளத்தையும் புடம்போட வந்திருக்கும் நோன்பின் மறுத்துவப் பயன்பாடுகள் பற்றி இத்தொடரில் சற்று நோக்குவோம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு,
இஸ்லாம்
23 July 2015
ரமழானின் எதிர்பார்ப்பை அடைந்துவிட்டோமா?
இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக்
கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றின் இலக்கு
ஒரு முஸ்லிமின் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி அவனைப் பண்பாடுகள் நிறைந்த ஒரு உண்ணத மனிதனாக
மாற்றுவதேயாகும். ஊள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்தமானதாக இருக்கும்போது
மட்டும்தான் அதில் சீர்மிய ஒழுக்க விழுமியங்கள் குடிகொள்ளும். உள்ளம் அழுக்குற்றுக்
காணப்பட்டால் எங்கே அந்த மனிதரிடம் ஒழுக்கத்தைக் காண முடியும்? இனவே தான் இஸ்லாம்
உள்ளத்திற்கும் உளச் சுத்தத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பின்வரும்
அல்குர்ஆனிய வசனங்களைப் பாருங்கள்.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
31 October 2014
முஹர்ரம் மாத தாஷுஆ, ஆஷுரா தினங்கள்
தாஷுஆ மற்றும் ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களைக் குறிக்கும் வார்த்தைகளாகும். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின்
தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து
பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு
நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்)
அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். எனவே இந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
11 July 2014
ரமழானில் செலவுசெய்ய சில வழிகள்.
இதர கடமைகள் போன்று நோன்பும் எமது உள்ளத்தில் குவிந்துகிடக்கும் பாவக் கரைகளைப் போக்கி அதனைப் பரிசுத்தப்படுத்த வருகிறது. அந்த வகையில் பொதுவாக எமது உள்ளத்தைப் பீடித்துள்ள ஒரு நோய்தான் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை, அதனைச் செலவழிப்பதில் உள்ள கஞ்சத்தனமும் உலோபித்தனமும் மேலும் பயனற்ற விடயங்களில் செலவழிக்கும் ஊதாரித்தனமும் கூட.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
29 June 2014
ரமழானும் ஈத்தம் பழமும்
நோன்பு திறப்பதை பேரீத்தம்
பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள்
கூறினார்கள். “ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு
திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு
திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) உண்மையில்
நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித
உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
இஸ்லாம்,
படைப்பினங்கள்
07 November 2013
வானவர்களின் மேற்பார்வையில் மனிதன்
வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தனிமையில் விடப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான் யதார்த்தமான உண்மை. நாம் தொடர்ந்தும் இறைவனின் தூதுவர்களான வானவர்களால் கண்கானிக்கபட்டு வருகின்றோம். அவர்களது மேற்பார்வையின் கீழ்தான் இறுக்கின்றோம். ஆனால் நாம் பல சந்தர்ப்பங்களிலும் அதனை அறிவதில்லை. வானவர்களான அவர்கள் சதாவும் எம்மைப்பற்றிய அறிக்கைகளை (Reports) அல்லாஹ்விடம் சமர்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தொடரில் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்,
சிந்தனைக்கு
26 August 2012
பிரிட்டன் யுவதிகள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்
பிரிட்டனில்
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர்
பெண்கள்.
சென்ற வருடம், பிரபல
"டைம்ஸ் ஒன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற
தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில்
பின்வரும் தகவல்களைக்
கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி
பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக
இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ
அதிகரித்து வருகின்றது.

பிரிட்டனில்
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர்
பெண்கள்.
சென்ற வருடம், பிரபல
"டைம்ஸ் ஒன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற
தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில்
பின்வரும் தகவல்களைக்
கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி
பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக
இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ
அதிகரித்து வருகின்றது.

உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்,
சா்வதேசம்,
திடீர் NEWS
23 June 2012
இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கின்றோமா?
வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.
“பிரபஞ்சத்தில் நாம்
மட்டும் தனியாக இல்லை” என்ற கருதுகோள்தான்
வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக்
கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான
கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும்
பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens,
Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள
சில திரைப்படங்களாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.
“பிரபஞ்சத்தில் நாம்
மட்டும் தனியாக இல்லை” என்ற கருதுகோள்தான்
வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக்
கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான
கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும்
பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens,
Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள
சில திரைப்படங்களாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
இஸ்லாம்,
சிந்தனைக்கு
10 May 2012
மீண்டும் ஒரு மிகப் பெரிய அல்குர்ஆன்
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியது அதனைக்கொண்டு மனிதர்கள் நல்வழியில் செல்ல. அதனைப் படித்து, ஆராய்ந்து சிறந்த வாழ்க்கையை வாழ. ஆனால் இன்று அல்குர்ஆன் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றது. இந்த மிகப் பெரிய அல்குர்ஆனை இத்தாலியின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
800 கி.கி. நிறையையும் 2 m x 1.5 m x 25 cm அளவையும் 250 கிராம்களிலான
632 பக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் அட்டைப்பக்கம் தங்கம், சில்வர், மற்றும் malachite, மஞ்சள், நீல
பச்சை வண்ணம் கொண்ட இரத்தின கல், கோமேதகம், தங்கக்
கல் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதனை பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான போல்காரிற்கு
இதனை மாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் அங்குதான் Volga Bulgaria என்பவர் இஸ்லாத்தை அரச மதமாக 922 இல் அங்கீகரித்தார்.
உங்கள் கருத்து:
18 April 2012
அமெரிக்கா குண்டுபோட அரபு நாடுகள் உயர்த்திக்கட்டுகின்றன
சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்,
சிந்தனைக்கு,
வீடியோ க்ளிப்ஸ்
16 April 2012
இவ்வுலகில் நியாயமாகத் தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை.
கடுமையான குற்றங்களைச்
செய்து சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சில மாதங்களில் பிணையில் வெளிவருகின்றனர். அரசியல்
பலத்தோடு, பண பலத்தோடு குற்றமிழைப்பவர்கள் பாதுகாப்புடன், சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். சிலபோது இவர்களுக்கு சிறைக் கூடங்களே சொகுசான
வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கின்றது. இன்னும்
பலர் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைந்து வாழ்கின்றனர். சிறைத் தண்டனை வழங்கியவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பதிலாக அங்குள்ள வேறு
பெரிய பெரிய குற்றம் செய்தவனுடனெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்னும் பல குற்றங்களைப்
பழகிக்கொண்டு வெளியேறுகின்றனர்.

கடுமையான குற்றங்களைச்
செய்து சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சில மாதங்களில் பிணையில் வெளிவருகின்றனர். அரசியல்
பலத்தோடு, பண பலத்தோடு குற்றமிழைப்பவர்கள் பாதுகாப்புடன், சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். சிலபோது இவர்களுக்கு சிறைக் கூடங்களே சொகுசான
வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கின்றது. இன்னும்
பலர் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைந்து வாழ்கின்றனர். சிறைத் தண்டனை வழங்கியவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பதிலாக அங்குள்ள வேறு
பெரிய பெரிய குற்றம் செய்தவனுடனெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்னும் பல குற்றங்களைப்
பழகிக்கொண்டு வெளியேறுகின்றனர்.

உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்,
சிந்தனைக்கு
19 March 2012
இறைவனைத்தேடும் பயணத்தில் விஞ்ஞானம்.
ஆணின் துணையின்றி பெண்ணின் உயிர்கலமொன்றை மாத்திரம் பயன்படுத்தி அப்பெண்ணையே ஒத்த குழந்தையொன்றை உருவாக்கும் Cloning முறையை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. தற்போது ஆண் துணையின்றி பெண்ணை மட்டும் துணையாகக்கொண்டு குழந்தை உருவாக்குவதுபோலவே இன்னும் சில தசாப்தங்களில் மனிதனது ஆதாரமே இன்றி இன்னொரு மனிதனை உருவாக்கப்போவதாக விஞ்ஞனிகள் தம்பட்டமடித்துக்கொள்கின்றனர். மனிதனே மனிதனைப் படைக்க முடியுமாயின் கடவுள் எதற்கென்று கேள்வியும் எழுப்புகின்றார்கள்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
இஸ்லாம்,
தொழில்நுட்பம்
15 March 2012
முஹம்மத் நபியின் சரிதை கூறும் பிரம்மாண்டமான புத்தகம்
இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் மிகப் பிரம்மாண்டமானதொரு புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் இது பெற்றுள்ளது.
உங்கள் கருத்து:
24 February 2012
அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம். பாப்பரசர் அறிவுப்பு
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
13 February 2012
சூரியன் மேற்கில் உதிக்கும் நாள் உலகம் அழியும்
மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
உங்கள் கருத்து:
25 November 2011
புனித முஹர்ரம் மாதம் வருகிறது.
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இது உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியதும் முஹர்ரம் மாதத்தில்தான். அல்லாஹ்வும் நபியவா்களும் இம்மாதத்தைப் புனிதப்படுத்தியுள்ளனர். எனவே இம்மாதத்தில் நோன்பு வைப்பது அதிசிறப்புக்குரியதாகவும், நன்மைகளை அல்லித்தருவதாகவும் விளங்குகின்றது. எனவே குறிப்பாக இம்மாதத்தில் 9,10ம் பிறைகளில் (தாஷுஆ, ஆஷுரா) நோன்புகளை நோற்று நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
24 November 2011
செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்
ஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம். தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும். அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி? என்றெல்லாம் தாயைக் கேட்கும். தாய் போகுமிடமெல்லாம் சுற்றிச் சுற்றி வரும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
இஸ்லாம்
Subscribe to:
Posts (Atom)