ஆலிப் அலி (இஸ்லாஹி)
30 June 2011
படை நடுங்கவைக்கும் பாம்புகள்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
Labels:
படைப்பினங்கள்
அற்புதப் படைப்பு தும்பி


உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
பஃபின் பறவைகளின் அற்புதம்
பபின் பறவைகளின் அலகு சற்றுப்பெரிதாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் இவை நிறைய சிறிய மீன்களை அலகில் சேமித்து வைத்துக்கொண்டு பறந்து வந்து கூட்டை அடைகின்றன. பின்பு அலகிலுள்ள மீன்களை தமது குஞ்சுப் பறவைகளுக்கு இறையாகக் கொடுக்கின்றன. இவற்றால் சுமார் 62 சிறிய மீன்களை ஒரே முறையில் தமது அலகினுள் வைத்துக்கொள்ள முடியும். குஞ்சுப் பறவைகள் இளம் பருவத்தை அடைந்தும் தமது பெற்றோரிடமிருந்து பிரிந்து சுயமாக இறைதேடி வாழப் பழகிக்கொள்கின்றன. பொதுவாக ஒரு பஃபின் பறவை சுமார் 25 வருடங்ளே உயிர்வாழ்கின்றது.
மே/2011 அகரம் சஞ்சிகையில் பிரசுமானது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
மரங்கொத்திப் பறவை (wood pecker)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
29 June 2011
பெரியார் தாசனிடம் ஒரு கேள்வி

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
26 June 2011
உழைப்பில் நம்பிக்கை வை...
சில சிறுவர்கள் தமது சொந்த செவுக்காக தெருவோரமாய் பிளாட்போமில் அமர்ந்துகொண்டு, போகிற வருகிறவர்களது காளணிகளுக்கெல்லாம் போலிச் போட்டு காசு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். பாதைக்கு மறுபுறத்திலிருந்து தன் காரின் கண்ணாடியைப் பாதி கீழிறக்கி, அதனூடாகத் தண் நண்பர்களுக்கு, அச்சிறுவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார் ஒரு தனவந்தர். தனவந்தர் தனது நண்பர்களிடம் கூறினார்; “அவர்கள் எனது புதல்வர்கள். இன்று நான் செல்வந்தனாக இருக்கின்றேன். ஆனால் என்வாழ்க்கையும் அன்று இப்படித்தான் ஆரம்பமாகியது. உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் புதல்வர்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்கினால்தான் நியாயமாக இருக்கும்.” என்றார். இது வெறும் கற்பனைக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இவ்வாறு கூறியவர்தான் “ஹென்றி போர்ட்”
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
25 June 2011
கூகில் ட்ரான்ஸ்லேட்டர் தமிழிழும்...
அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது. தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
24 June 2011
இமாம் நாஸிருத்தீன் அல்பானி (வாழ்க்கைக் குறிப்பு)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
வரலாறு
22 June 2011
பொய்யுரைத்துத் தவறிழைக்கும் (முன்நெற்றி) நாஸியா
நாஸியா வழங்கும் தீர்மானங்களை வைத்தே உடல் அவயவங்கள் கருமமாற்றுகின்றன. இதுதொடர்பாக “Essentials of anatomy and physiology” என்ற கற்கை பின்வருமாறு விளக்குகின்றது. “தூண்டுதல், திட்டமிடுதல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்துவைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றது” என்கின்றது. எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதியில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றிவிடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மானம் எடுத்து எதனையும் செய்யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
டொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார்.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்று வருவதாக பிரித்தானியாவின் “The Observer” என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான் அதனைப் படித்துவருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான “லோரன் பூத்” கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.
லோரன் பூத்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்,
திடீர் NEWS
பெண் பாக்கப் போறீங்களா? எச்சரிக்கை
மேகப்னா சும்மா அப்டி இப்டின்னு செய்றதுன்டு நெனச்சேன்.ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன். எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீயாம்.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு! நீங்களும் பாருங்க.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)உங்கள் கருத்து:
Labels:
IMAGES
19 June 2011
Facebook இன் ஆபத்தைத் தவிர்ந்துகொள்ள ஒரு வழி.
Facebook சமீபகாலமாக அனைவராலும் விருப்பத்துடன் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும் (Social Network Website). இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக, அதிகாரியாக,பணியாளராக, முதலாளியாக அல்லது ஆசிரியராக, சமூக சேவகராக, குடும்ப பெண்ணாக, மாணவனாக, மாணவியாக இப்படி ஏதோ ஒருவராக இருக்கலாம்.
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
16 June 2011
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்... (கவிதை)
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்
சுவைமிகு கனிகள்
“முதலில் வித்திலிருந்து மரம் வந்ததா? அல்லது மரத்திலிருந்து வித்து வந்ததா?” என்று பலரும் கிண்டளாகக் கேட்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். உண்மையில் வித்து விருட்சமாகி, விருட்சத்தில் பூப் பூத்து, பூ காயாகி, காய் பழமாகி, பழத்திலிருந்து வித்துருவாகி, அவ்வித்து மீண்டும் விருட்சமாகி... இத்தொடர் கதைக்கு முடிவே இல்லை. இக்கதை அல்லாஹ் இப்பூவுலகைப் படைத்தது முதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science
12 June 2011
மாற்று ஏற்பாடு
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால், மிக வித்தியாசமான அபூர்வமான ஒரு விடயத்தையும் அவர் செய்தார். கண்தெரியாத குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணியோசை கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடர்ந்து வலம்வரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் இறைவனும் செய்கின்றான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை செய்துவைத்துள்ளான். நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
Subscribe to:
Posts (Atom)