"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 November 2011

புனித முஹர்ரம் மாதம் வருகிறது.


முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இது உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியதும் முஹர்ரம் மாதத்தில்தான். அல்லாஹ்வும் நபியவா்களும் இம்மாதத்தைப் புனிதப்படுத்தியுள்ளனர். எனவே இம்மாதத்தில் நோன்பு வைப்பது அதிசிறப்புக்குரியதாகவும், நன்மைகளை அல்லித்தருவதாகவும் விளங்குகின்றது. எனவே குறிப்பாக இம்மாதத்தில் 9,10ம் பிறைகளில் (தாஷுஆ, ஆஷுரா) நோன்புகளை நோற்று நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இது உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியதும் முஹர்ரம் மாதத்தில்தான். அல்லாஹ்வும் நபியவா்களும் இம்மாதத்தைப் புனிதப்படுத்தியுள்ளனர். எனவே இம்மாதத்தில் நோன்பு வைப்பது அதிசிறப்புக்குரியதாகவும், நன்மைகளை அல்லித்தருவதாகவும் விளங்குகின்றது. எனவே குறிப்பாக இம்மாதத்தில் 9,10ம் பிறைகளில் (தாஷுஆ, ஆஷுரா) நோன்புகளை நோற்று நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...