"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 July 2016

கபாலி திரைப்படமும் கப்பாலா மந்திரமும்.


ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன். இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன். இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

03 July 2016

இரவிலும் பகலிலும் உள்ள அற்புதங்கள்


இறைவனின் இருபெரும் அத்தாட்சிகள்தான் இரவும் பகலும். அல்லாஹ் தன் படைப்புகளில் ஒன்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான் என்றால் அது மிக முக்கியமானவொன்றாகவும் அவனது வல்லமையை வெளிப்படுத்தக் கூடியவொன்றாகவும் இருக்கும். அந்தவகையில்தான் அல்லாஹ் திருமறையில் இரவு என்ற ஒரு அத்தியாயத்தையும் இறக்கி அதில் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்கின்றான். “(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக” (92:1,2) இந்த இரண்டும் வல்ல அல்லாஹ்வின் இரு பெரும் அத்தாட்சிகளாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

இறைவனின் இருபெரும் அத்தாட்சிகள்தான் இரவும் பகலும். அல்லாஹ் தன் படைப்புகளில் ஒன்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான் என்றால் அது மிக முக்கியமானவொன்றாகவும் அவனது வல்லமையை வெளிப்படுத்தக் கூடியவொன்றாகவும் இருக்கும். அந்தவகையில்தான் அல்லாஹ் திருமறையில் இரவு என்ற ஒரு அத்தியாயத்தையும் இறக்கி அதில் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்கின்றான். “(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக” (92:1,2) இந்த இரண்டும் வல்ல அல்லாஹ்வின் இரு பெரும் அத்தாட்சிகளாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...