"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

31 October 2014

முஹர்ரம் மாத தாஷுஆ, ஆஷுரா தினங்கள்


தாஷுஆ மற்றும் ஆஷுரா  தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களைக் குறிக்கும் வார்த்தைகளாகும். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். எனவே இந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

தாஷுஆ மற்றும் ஆஷுரா  தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களைக் குறிக்கும் வார்த்தைகளாகும். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். எனவே இந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

28 October 2014

வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது?


பல்வேறு வண்ணங்களில் உள்ள பொருட்களை நாம் பார்ப்பதென்பது அவற்றின் மீது விழும் ஒளி தெரிப்படைந்து நமது கண்களில் வீழ்வதால்தான். ஒரு பொருளில் ஒளி படவில்லை யென்றால் அதன் நிறமும் வெளிக்காட்டாது. எனவேதான் வெளிச்சமில்லாதபோது எந்த நிறமும் எமக்குப் புலப்படாத கருமையாகக் காட்சியளிக்கின்றன. ஒளி எமது கண்களை வந்தடையா வண்ணம் நாம் கண்களை மூடிக்கொண்டால் அங்கு நிறம் இல்லையென்று ஆகிவிடும். இதனைத்தான் பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும் என்று கேட்கிறார் கவிஞர் ஆதி சங்கரர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

பல்வேறு வண்ணங்களில் உள்ள பொருட்களை நாம் பார்ப்பதென்பது அவற்றின் மீது விழும் ஒளி தெரிப்படைந்து நமது கண்களில் வீழ்வதால்தான். ஒரு பொருளில் ஒளி படவில்லை யென்றால் அதன் நிறமும் வெளிக்காட்டாது. எனவேதான் வெளிச்சமில்லாதபோது எந்த நிறமும் எமக்குப் புலப்படாத கருமையாகக் காட்சியளிக்கின்றன. ஒளி எமது கண்களை வந்தடையா வண்ணம் நாம் கண்களை மூடிக்கொண்டால் அங்கு நிறம் இல்லையென்று ஆகிவிடும். இதனைத்தான் பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும் என்று கேட்கிறார் கவிஞர் ஆதி சங்கரர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

03 October 2014

நித்திரையில் ஒரு குறும்படம் “கனவு”


கிறிஸ்டோபர் நோலனின் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Inception திரைப்படம் கனவுகளை மையமாகவைத்து வித்தியாசமானதொரு கோனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் பிறரது கணவுக்குள் நுழைந்து அவர்களது தகவல்களைத் திருடுவதுபோன்றும் ஏழவே அவர்களது உள்ளத்தில் இருக்கும் மனப்பதிவுகளை கனவுலகில் இருந்துகொண்டு அழித்து வேறு விடயங்களைப் பதித்து அவர்களது போக்கையே மாற்றிவிடுவது போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

கிறிஸ்டோபர் நோலனின் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Inception திரைப்படம் கனவுகளை மையமாகவைத்து வித்தியாசமானதொரு கோனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் பிறரது கணவுக்குள் நுழைந்து அவர்களது தகவல்களைத் திருடுவதுபோன்றும் ஏழவே அவர்களது உள்ளத்தில் இருக்கும் மனப்பதிவுகளை கனவுலகில் இருந்துகொண்டு அழித்து வேறு விடயங்களைப் பதித்து அவர்களது போக்கையே மாற்றிவிடுவது போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

01 October 2014

கவிஞர்கள், கவிதைகள் பற்றி இஸ்லாம்


கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு பொய் அழகு… கவிதையில் சுவை ததும்ப வேண்டுமெனில் அதில் பொய் கழத்தல் இன்றியமையாதது என்பது கவிஞர் பெருமக்களின் ஒன்றித்த கருத்து. இயற்கையின் அழகுப் பதுமைகளையெல்லாம் பெண்ணுக்கு ஒப்புவிப்பதில் கவிஞர்களின் திருவிளையாடல்கள் வானுயர்ந்து நிற்கின்றன. இவ்வாறிருக்க அல்குர்ஆனும் “அஷ்ஷுஅறா - கவிஞர்கள்” என்ற பெயரில் ஒரு அத்தியாத்தை இறக்கியருளியுள்ளது.  இதில் கவிஞர்களை இரண்டு வகையினராகப் பிரித்துக் கூறுகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு பொய் அழகு… கவிதையில் சுவை ததும்ப வேண்டுமெனில் அதில் பொய் கழத்தல் இன்றியமையாதது என்பது கவிஞர் பெருமக்களின் ஒன்றித்த கருத்து. இயற்கையின் அழகுப் பதுமைகளையெல்லாம் பெண்ணுக்கு ஒப்புவிப்பதில் கவிஞர்களின் திருவிளையாடல்கள் வானுயர்ந்து நிற்கின்றன. இவ்வாறிருக்க அல்குர்ஆனும் “அஷ்ஷுஅறா - கவிஞர்கள்” என்ற பெயரில் ஒரு அத்தியாத்தை இறக்கியருளியுள்ளது.  இதில் கவிஞர்களை இரண்டு வகையினராகப் பிரித்துக் கூறுகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...