இதர கடமைகள் போன்று நோன்பும் எமது உள்ளத்தில் குவிந்துகிடக்கும் பாவக் கரைகளைப் போக்கி அதனைப் பரிசுத்தப்படுத்த வருகிறது. அந்த வகையில் பொதுவாக எமது உள்ளத்தைப் பீடித்துள்ள ஒரு நோய்தான் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை, அதனைச் செலவழிப்பதில் உள்ள கஞ்சத்தனமும் உலோபித்தனமும் மேலும் பயனற்ற விடயங்களில் செலவழிக்கும் ஊதாரித்தனமும் கூட.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
இதர கடமைகள் போன்று நோன்பும் எமது உள்ளத்தில் குவிந்துகிடக்கும் பாவக் கரைகளைப் போக்கி அதனைப் பரிசுத்தப்படுத்த வருகிறது. அந்த வகையில் பொதுவாக எமது உள்ளத்தைப் பீடித்துள்ள ஒரு நோய்தான் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை, அதனைச் செலவழிப்பதில் உள்ள கஞ்சத்தனமும் உலோபித்தனமும் மேலும் பயனற்ற விடயங்களில் செலவழிக்கும் ஊதாரித்தனமும் கூட.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...