"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 November 2011

செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்

ஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம். தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும். அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி? என்றெல்லாம் தாயைக் கேட்கும். தாய் போகுமிடமெல்லாம் சுற்றிச் சுற்றி வரும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம். தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும். அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி? என்றெல்லாம் தாயைக் கேட்கும். தாய் போகுமிடமெல்லாம் சுற்றிச் சுற்றி வரும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...