"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 May 2010

டாக்டர் கீத் மூர் (Dr.Keith More)

டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.
டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

உங்கள் கருத்து:

14 May 2010

சீனாவில் இஸ்லாம் : வரலாற்று மறு வாசிப்பு

மிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். இந்த உய்குர் முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி மிலேச்சத்தனமான அடக்குமுறைகளைக் கட்டுடைத்துள்ள சீன அரசாங்கத்தின் தோல் சர்வதேசத்தின் முன் உறிக்கப்பட்டதையும் இருப்பினும் அது இன்னும் தொடர்வதையும் தாங்கள் அறிவீர்கள். உண்மையில் உய்குர் முஸ்லிம்கள் யார்? இவர்கள் ஏன் வரலாற்று நெடுகிலும் அடக்குமுறைகளுக்கு இலக்காகி வருகிறார்கள்? சீன அரசு உய்குர் பிரதேசத்தை கையகப்படுத்த முயற்சிப்பதில் என்ன இலாபம் காண்கிறது? போன்ற கேள்விக்குறிகளுக்கு விடைகண்டு  முற்றுப்புள்ளி வைக்க நாம் வறலாற்றைச் சற்று பின்னோக்கி வாசிக்க வேண்டும்.


ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
மிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். இந்த உய்குர் முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி மிலேச்சத்தனமான அடக்குமுறைகளைக் கட்டுடைத்துள்ள சீன அரசாங்கத்தின் தோல் சர்வதேசத்தின் முன் உறிக்கப்பட்டதையும் இருப்பினும் அது இன்னும் தொடர்வதையும் தாங்கள் அறிவீர்கள். உண்மையில் உய்குர் முஸ்லிம்கள் யார்? இவர்கள் ஏன் வரலாற்று நெடுகிலும் அடக்குமுறைகளுக்கு இலக்காகி வருகிறார்கள்? சீன அரசு உய்குர் பிரதேசத்தை கையகப்படுத்த முயற்சிப்பதில் என்ன இலாபம் காண்கிறது? போன்ற கேள்விக்குறிகளுக்கு விடைகண்டு  முற்றுப்புள்ளி வைக்க நாம் வறலாற்றைச் சற்று பின்னோக்கி வாசிக்க வேண்டும்.


ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...