திருக்குர்ஆன் ஒரு
படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால், அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிறப்பு
உண்டு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறியவற்றின் வரிசையில் உள்ள மற்றுமொரு
பிரதானமான தாவரம்தான் அத்தி. அரபு மொழியில் அத்தீன் என்றும் தமிழில் அத்தி என்றும்
ஆங்கிளத்தில் Fig என்றும் இது அழைக்கப்படுகின்றது.
இது FICUS GLOMERATA, FICUS AURICULATE என்ற தாவரப்பெயரால் அழைக்கப்படுகின்றது. அத்தோடு MORACEAE என்ற தாவரக் குடும்பத்தைச்
சார்ந்துள்ளது. அத்தி மரங்களில் நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER
FIG) என பல வகை உண்டு.
30 July 2017
Subscribe to:
Posts (Atom)