"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 April 2012

அமெரிக்கா குண்டுபோட அரபு நாடுகள் உயர்த்திக்கட்டுகின்றன

சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 
ஆலிப் அலி (இஸ்லாஹி)
சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...