"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 December 2017

உயிர்தரும் மரங்கள்


பூமியின் பிரதானமான இயற்கை வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை. மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம் இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)

பூமியின் பிரதானமான இயற்கை வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை. மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம் இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...