"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 September 2016

மிதக்கவைக்கும் சாக்கடல்

ஒக்டோபர் மாதம் வெளிவர இருக்கும் அகரம் சஞ்சிகையில் எனது கட்டுரை. 

உங்கள் கருத்து:

25 September 2016

வற்றாத நீரூற்று ஸம்ஸம்

இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஹஜ், உம்ராக் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு நாட்டுக்கு வருகின்ற உறவுக்காரர்கள் யாராவது கொண்டுவந்து தந்த ஸம்ஸம் நீரை மருந்துபோன்று எமது வீடுகளில் போத்தலில் அடைத்து பத்திரமாக வைத்திருப்போம். உலகளவில் முஸ்லிம்களால் புனித நீராகக் கருதப்படும் ஸம்ஸம் நீர் ஏன் புனிதமாகக் கருதப்படுகின்றது? அதில் இருக்கின்ற அற்புதத் தன்மைகள் என்ன? என்பன பற்றி இத்தொடரில் பார்ப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஹஜ், உம்ராக் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு நாட்டுக்கு வருகின்ற உறவுக்காரர்கள் யாராவது கொண்டுவந்து தந்த ஸம்ஸம் நீரை மருந்துபோன்று எமது வீடுகளில் போத்தலில் அடைத்து பத்திரமாக வைத்திருப்போம். உலகளவில் முஸ்லிம்களால் புனித நீராகக் கருதப்படும் ஸம்ஸம் நீர் ஏன் புனிதமாகக் கருதப்படுகின்றது? அதில் இருக்கின்ற அற்புதத் தன்மைகள் என்ன? என்பன பற்றி இத்தொடரில் பார்ப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...