"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 June 2014

ரமழானும் ஈத்தம் பழமும்


நோன்பு திறப்பதை பேரீத்தம் பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A. (Cey)

நோன்பு திறப்பதை பேரீத்தம் பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A. (Cey)

உங்கள் கருத்து:

11 June 2014

ஒரு துண்டு நாவில் இத்துனை அற்புதங்களா?

கற்குகைக்குள் பதுங்கியிருந்துகொண்டு இறைகளைத் தாக்கும் விலங்கு போன்று பற்குகைக்குள் பதுங்கிக் கிடந்து பல்வேறு செயல்களைப் புரியும் நாவின் சில அற்புதத் தன்மைகளைப் பற்றி இத்தொடரில் நோக்குவோம்எமது  நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான எழும்புகளற்ற ஒரு தசையாகும். அத்தோடு உடலில் உள்ள வலிமையான தசைகளில் நாக்கும் ஒன்று.  நாவின் வெளியே தெரியும் பகுதி அகலம் குறைந்த்தாகவும் மெல்லியதாகவும் நாவின் உற்பகுதி அகலமாகவும் தடிப்பாகவும் காணப்படுகின்றது. எழும்பில்லாத தசைத் துண்டு என்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெழியும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு நாக்கின் நுணிப் பகுதி உடம்பிலேயே தொடுகை உணர்ச்சி கூடிய பகுதியாகும். வாயில் ஊறும் உமிழ் நீர் நாவை எப்போதும் ஈரமாக வைத்திருக்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
கற்குகைக்குள் பதுங்கியிருந்துகொண்டு இறைகளைத் தாக்கும் விலங்கு போன்று பற்குகைக்குள் பதுங்கிக் கிடந்து பல்வேறு செயல்களைப் புரியும் நாவின் சில அற்புதத் தன்மைகளைப் பற்றி இத்தொடரில் நோக்குவோம்எமது  நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான எழும்புகளற்ற ஒரு தசையாகும். அத்தோடு உடலில் உள்ள வலிமையான தசைகளில் நாக்கும் ஒன்று.  நாவின் வெளியே தெரியும் பகுதி அகலம் குறைந்த்தாகவும் மெல்லியதாகவும் நாவின் உற்பகுதி அகலமாகவும் தடிப்பாகவும் காணப்படுகின்றது. எழும்பில்லாத தசைத் துண்டு என்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெழியும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தோடு நாக்கின் நுணிப் பகுதி உடம்பிலேயே தொடுகை உணர்ச்சி கூடிய பகுதியாகும். வாயில் ஊறும் உமிழ் நீர் நாவை எப்போதும் ஈரமாக வைத்திருக்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...