"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 September 2013

யானையுடன் விளையாடும் நாய்




உங்கள் கருத்து:

17 September 2013

ஜின் - நட்சத்திரங்களில் வாழும் ப்ளாஸ்மா உயிர்கள்

ஏலியன்ஸ் என்ற பெயரில் பிரபஞ்ச வெளியில் ஏதோ ஒரு படைப்பிருக்க வேண்டும் என்பதாக விஞ்ஞானிகள் சுமார் 50 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர். அது தொடர்பாக பல திரைப்படங்களையும் நாவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். அண்மையிலும் Pacific Rim என்றொரு திரைப்படம் வெளிந்துள்ளது. வேற்றுக் கிரக வாசிகளான ஏலியன்கள் அவர்களது செல்லப்பிராணிகளை இப்புவிக்கு ஏவிவிட்டு புவியை அழிக்க முணைவதாகவும் அதற்கு எதிராக மனிதர்கள் போராடுவதுபோன்றும் அத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஏலியன்ஸ் என்ற பெயரில் பிரபஞ்ச வெளியில் ஏதோ ஒரு படைப்பிருக்க வேண்டும் என்பதாக விஞ்ஞானிகள் சுமார் 50 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர். அது தொடர்பாக பல திரைப்படங்களையும் நாவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். அண்மையிலும் Pacific Rim என்றொரு திரைப்படம் வெளிந்துள்ளது. வேற்றுக் கிரக வாசிகளான ஏலியன்கள் அவர்களது செல்லப்பிராணிகளை இப்புவிக்கு ஏவிவிட்டு புவியை அழிக்க முணைவதாகவும் அதற்கு எதிராக மனிதர்கள் போராடுவதுபோன்றும் அத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

16 September 2013

வரலாற்றிலிருந்து ஒரு சுவராஷ்யமான சம்பவம்

ஆதிகா பின்த் ஸைத் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் பின் அபீபக்கர் மணமுடித்தார். அவர் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஸைத் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் ஆதிகாவை உமர் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின் ஸுபைர் பின் அல்அவ்வாம் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஹுஸைன் பின் அலி மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

இறுதியில் மதீனாவாசிகள் கூறிக்கொண்டார்கள் யார் ஷஹீதாக விரும்புகின்றாரோ அவர் ஆதிகாவை மணமுடிக்கட்டும்.
ஆதிகா பின்த் ஸைத் (ரழி) அவர்களை அப்துல்லாஹ் பின் அபீபக்கர் மணமுடித்தார். அவர் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஸைத் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் ஆதிகாவை உமர் பின் அல்கத்தாப் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின் ஸுபைர் பின் அல்அவ்வாம் மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரை ஹுஸைன் பின் அலி மணமுடித்தார். அவரும் கொல்லப்பட்டார்.

இறுதியில் மதீனாவாசிகள் கூறிக்கொண்டார்கள் யார் ஷஹீதாக விரும்புகின்றாரோ அவர் ஆதிகாவை மணமுடிக்கட்டும்.

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...