"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 August 2010

“மஹ்மூத் தர்வீஷ்” பலஸ்தீனின் தேசியக் கவிஞர்.


கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் மரணித்து இம்மாதம் ஒன்பதாம் திகதியுடன் இரண்டு வருடங்களாகின்றன. அதனனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
பேரழிவு ஆயுதங்களை ஒத்த அச்சத்தை எதிரிகளுக்குப் பேனா முனையில் ஊட்டியதென்றால் அது மஹ்மூத் தர்வீஷின் கவி வரிகள்தாம். பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காகப் பலர் ஆயுதம் தரித்துப் போராடியபோது மஹ்மூத் தர்வீஷ் தனிமரமாக நின்று பேனா மைகொண்டு போராட்டம் நடாத்தினார். பேனாமையின் வீச்சுக்கும் வீரியத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு மஹ்மூத் தர்வீஷ்தான். 
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் மரணித்து இம்மாதம் ஒன்பதாம் திகதியுடன் இரண்டு வருடங்களாகின்றன. அதனனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
பேரழிவு ஆயுதங்களை ஒத்த அச்சத்தை எதிரிகளுக்குப் பேனா முனையில் ஊட்டியதென்றால் அது மஹ்மூத் தர்வீஷின் கவி வரிகள்தாம். பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காகப் பலர் ஆயுதம் தரித்துப் போராடியபோது மஹ்மூத் தர்வீஷ் தனிமரமாக நின்று பேனா மைகொண்டு போராட்டம் நடாத்தினார். பேனாமையின் வீச்சுக்கும் வீரியத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு மஹ்மூத் தர்வீஷ்தான். 
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...