“For five centuries, from 700 tp 1200, Islam led the world in power, order, and extent of government; in refinement of manners; in standards of living; in human legislation and religious tolerance; in literature, scholarships, science, medicines, and philosophy.” By: Dr.Bader Malek, (Aljumuah issue No:10)
ஸிரியாவில் காணப்பட்ட ஒரு நூலகத்தில் சகல கலைகளையும் தழுவிய மூன்று மில்லியன் நூல்களும் 50,000 அல்குர்ஆன் பிரதிகளும் 80,000 தப்ஸீர் நூல்களும் இருந்ததாக வரலாற்றாசிரியர் இப்னு புராத் குறிப்பிடுகின்றார்.கோர்டோவா நகரில் 70 நூலகங்கள் காணப்பட்டன. அவற்றுல் 5 இலட்சம் கையைழுத்துப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டடுள்ளன. ஸமூர் பின் அர்தசீர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் 10,000 முதல் 14,000 வரையான வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)