"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

31 July 2010

புத்தி ஈர்வு – Intelligency Quotient


நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.  
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.  
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

23 July 2010

பிச்சைக்காரர்கள் கொலை


இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அண்மையில் பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இது நாட்டு மக்களிடத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகர பிச்சைக்காரர்களிடத்திலும் கடும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொங்கறீட் கட்டைகளால் பலமாகத் தாக்கப்பட்டும் வீதியோரங்களில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாறாங்கற்களைத் தலையில் போட்டும் படுபயங்கரமாக கொலைசெய்யப்பட்ள்ளனர். இப்பாதகத்தைப் புரிபவர்கள் நிச்சயமாக மனிதப் பிறவகளாக இருக்க அருகதையற்றவர்ளென்றுதான் கூறவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அண்மையில் பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இது நாட்டு மக்களிடத்திலும் குறிப்பாக கொழும்பு மாநகர பிச்சைக்காரர்களிடத்திலும் கடும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொங்கறீட் கட்டைகளால் பலமாகத் தாக்கப்பட்டும் வீதியோரங்களில் இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாறாங்கற்களைத் தலையில் போட்டும் படுபயங்கரமாக கொலைசெய்யப்பட்ள்ளனர். இப்பாதகத்தைப் புரிபவர்கள் நிச்சயமாக மனிதப் பிறவகளாக இருக்க அருகதையற்றவர்ளென்றுதான் கூறவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 

உங்கள் கருத்து:

17 July 2010

பிரான்ஸில் நிகாப் தடைச்சட்டம்

பிரான்ஸ்  நாட்டு ஜனாதிபதி நிகலஸ் சர்கோசி நீண்ட காலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடி விட்டதில்  மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா?  பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப்  எனும் ஆடைச் சிறையிலிருந்து  விடுதலை பெற்றுக் கொடுத்தமைதான் அவரது  சந்தோசத்திற்குக் காரணம்.  பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹிய  வாளாகம்)

பிரான்ஸ்  நாட்டு ஜனாதிபதி நிகலஸ் சர்கோசி நீண்ட காலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடி விட்டதில்  மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா?  பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப்  எனும் ஆடைச் சிறையிலிருந்து  விடுதலை பெற்றுக் கொடுத்தமைதான் அவரது  சந்தோசத்திற்குக் காரணம்.  பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹிய  வாளாகம்)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...