"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 January 2012

பணிப்பெண்களில் 1/3 துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...