"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 January 2012

அல்குர்ஆன் கூறும் பிரம்மிப்பூட்டும் கருந்துளைகள்


பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களில் அதிகமாக மனிதனின் கவனத்தை ஈர்துள்ள விடயம் விண்வெளியில் குவிந்துகிடக்கும் பேரற்புதங்கள்தாம். 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகளென விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கருந்துளை என்பது வான் பௌதிக விஞ்ஞானிகளின் புதிய சிந்தனை (Astro Physics) என்று கூறப்படுகின்றது. கருந்துளைகள் இறை வல்லமைக்குச் சாட்சியம் கூறுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களில் அதிகமாக மனிதனின் கவனத்தை ஈர்துள்ள விடயம் விண்வெளியில் குவிந்துகிடக்கும் பேரற்புதங்கள்தாம். 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகளென விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கருந்துளை என்பது வான் பௌதிக விஞ்ஞானிகளின் புதிய சிந்தனை (Astro Physics) என்று கூறப்படுகின்றது. கருந்துளைகள் இறை வல்லமைக்குச் சாட்சியம் கூறுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...