"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 November 2011

ஐன்ஸ்டீனின் கணிதத் தத்துவம்


ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர், “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன், “A=X+Y+Z” என்று பதிலளித்தார். இந்த பதிலைக் கேட்ட அவருக்கு ஒன்றுமே புரியவில்லை! பின் அதற்கான விளக்கத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீனே விளக்கினார். “A” என்பது தான் வாழ்க்கையில் வெற்றி. கடினமான உழைப்பே “X” ஆரோக்கியமான விளையாட்டு ‘Y’  என்றார். உடனே அவர், ‘Z’ என்னவென்று சொல்லவில்லையே? என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், “அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது!என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர், “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன், “A=X+Y+Z” என்று பதிலளித்தார். இந்த பதிலைக் கேட்ட அவருக்கு ஒன்றுமே புரியவில்லை! பின் அதற்கான விளக்கத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீனே விளக்கினார். “A” என்பது தான் வாழ்க்கையில் வெற்றி. கடினமான உழைப்பே “X” ஆரோக்கியமான விளையாட்டு ‘Y’  என்றார். உடனே அவர், ‘Z’ என்னவென்று சொல்லவில்லையே? என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், “அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது!என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீங்க...நன்றி நண்பரே! நம்ம தளத்தில்:
"மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...