இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம்தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். கறையான் எறும்பு போன்றவற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழுவழுப்பான ஒட்டும் தன்மைவாய்ந்த ஒருவகைத் திரவம் காணப்படுகின்றது. எனவே இதன்மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக்கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்துவராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டையோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது. எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும்போது நீளமாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம்தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். கறையான் எறும்பு போன்றவற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழுவழுப்பான ஒட்டும் தன்மைவாய்ந்த ஒருவகைத் திரவம் காணப்படுகின்றது. எனவே இதன்மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக்கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்துவராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டையோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது. எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும்போது நீளமாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...