"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 June 2011

இமாம் நாஸிருத்தீன் அல்பானி (வாழ்க்கைக் குறிப்பு)

சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒரு அறிஞர்தான் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள். இவர் ஹிஜ்ரி 1332 (1914)ல் பிறந்தார். அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார். நாஸிருத்தீன் அல்பானி அவர்களின் தந்தை நூஹ் நஜ்ஜாதி அல்அல்பானி, கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக்கப்பட்ட இஸ்தான்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இறை மறுப்புக்கொள்கையான நாத்திகம் அல்பேனியாவில் தடம் பதித்தபோது வெறுப்படைந்த நூஹ் நஜ்ஜாதி அவர்கள் குடும்ப சகிதம் சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒரு அறிஞர்தான் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள். இவர் ஹிஜ்ரி 1332 (1914)ல் பிறந்தார். அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார். நாஸிருத்தீன் அல்பானி அவர்களின் தந்தை நூஹ் நஜ்ஜாதி அல்அல்பானி, கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக்கப்பட்ட இஸ்தான்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இறை மறுப்புக்கொள்கையான நாத்திகம் அல்பேனியாவில் தடம் பதித்தபோது வெறுப்படைந்த நூஹ் நஜ்ஜாதி அவர்கள் குடும்ப சகிதம் சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...