"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 June 2011

உழைப்பில் நம்பிக்கை வை...

சில சிறுவர்கள் தமது சொந்த செவுக்காக தெருவோரமாய் பிளாட்போமில் அமர்ந்துகொண்டு, போகிற வருகிறவர்களது காளணிகளுக்கெல்லாம் போலிச் போட்டு காசு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். பாதைக்கு மறுபுறத்திலிருந்து தன் காரின் கண்ணாடியைப் பாதி கீழிறக்கி, அதனூடாகத் தண் நண்பர்களுக்கு, அச்சிறுவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார் ஒரு தனவந்தர். தனவந்தர் தனது நண்பர்களிடம் கூறினார்; “அவர்கள் எனது புதல்வர்கள். இன்று நான் செல்வந்தனாக இருக்கின்றேன். ஆனால் என்வாழ்க்கையும் அன்று இப்படித்தான் ஆரம்பமாகியது. உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் புதல்வர்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்கினால்தான் நியாயமாக இருக்கும்.” என்றார். இது வெறும் கற்பனைக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இவ்வாறு கூறியவர்தான் “ஹென்றி போர்ட்”

ஆலிப் அலி (இஸ்லாஹி)
சில சிறுவர்கள் தமது சொந்த செவுக்காக தெருவோரமாய் பிளாட்போமில் அமர்ந்துகொண்டு, போகிற வருகிறவர்களது காளணிகளுக்கெல்லாம் போலிச் போட்டு காசு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். பாதைக்கு மறுபுறத்திலிருந்து தன் காரின் கண்ணாடியைப் பாதி கீழிறக்கி, அதனூடாகத் தண் நண்பர்களுக்கு, அச்சிறுவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார் ஒரு தனவந்தர். தனவந்தர் தனது நண்பர்களிடம் கூறினார்; “அவர்கள் எனது புதல்வர்கள். இன்று நான் செல்வந்தனாக இருக்கின்றேன். ஆனால் என்வாழ்க்கையும் அன்று இப்படித்தான் ஆரம்பமாகியது. உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் புதல்வர்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்கினால்தான் நியாயமாக இருக்கும்.” என்றார். இது வெறும் கற்பனைக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இவ்வாறு கூறியவர்தான் “ஹென்றி போர்ட்”

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...