பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.எனவே பல மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சிறிய அசையாப் பொருளாயினும் இவற்றால் எளிதாகவும் விரைவாகவும் அதனை இனங்கான முடியும்.இது வல்ல நாயன் அவற்றிற்கு வழங்கிய ஓர் அற்புதமாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.எனவே பல மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சிறிய அசையாப் பொருளாயினும் இவற்றால் எளிதாகவும் விரைவாகவும் அதனை இனங்கான முடியும்.இது வல்ல நாயன் அவற்றிற்கு வழங்கிய ஓர் அற்புதமாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...