28 February 2012
27 February 2012
ஜோர்ஜ் புஷ்சைக் கைதுசெய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தான் பதவியிலிருந்த காலத்தில் ஈராக் மீத நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை உபயோகித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தமையால் அவர் ஒரு போர்க் குற்றவாளியென்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் சட்டவல்லுனரும் ஆலோசருமான மாட்போல்ட் கூறுகையில் ”மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதை சர்வதேச சட்டம் எதிர்க்கின்றது” என்றார். எனவே தன்சானியா, எதியோப்பியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளும்போது அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தான் பதவியிலிருந்த காலத்தில் ஈராக் மீத நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை உபயோகித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தமையால் அவர் ஒரு போர்க் குற்றவாளியென்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் சட்டவல்லுனரும் ஆலோசருமான மாட்போல்ட் கூறுகையில் ”மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதை சர்வதேச சட்டம் எதிர்க்கின்றது” என்றார். எனவே தன்சானியா, எதியோப்பியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளும்போது அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்
24 February 2012
போலித் திருமணம் நடாத்திய மதப்போதகர் கைது
பிரித்தானியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரஜா உரிமையைப் பெறுவதற்காக 250 இற்கும் மேற்பட்ட போலித் திருமணங்களைச் செய்துவைத்து 30,000 ஸ்ரேலிங் பவுன்களை வருமானமாகப் பெற்ற பிரையன் ஷிப்சைட் என்ற மதகுரு பொலிஸாரினால் பிடிபட்டு 14 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார். மேற்படி திருமணங்கள் கிழக்கு லண்டனில் பொரஸ்கேட்டிலுள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு போலித் திருமணத்திற்காக 140 ஸ்ரேலிங் பவுன் விகிதம் பெற்றுக்கொள்ளும் இவர் 1971 முதல் இக்குற்றத்தைப் புரிந்துவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
பிரித்தானியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரஜா உரிமையைப் பெறுவதற்காக 250 இற்கும் மேற்பட்ட போலித் திருமணங்களைச் செய்துவைத்து 30,000 ஸ்ரேலிங் பவுன்களை வருமானமாகப் பெற்ற பிரையன் ஷிப்சைட் என்ற மதகுரு பொலிஸாரினால் பிடிபட்டு 14 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார். மேற்படி திருமணங்கள் கிழக்கு லண்டனில் பொரஸ்கேட்டிலுள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு போலித் திருமணத்திற்காக 140 ஸ்ரேலிங் பவுன் விகிதம் பெற்றுக்கொள்ளும் இவர் 1971 முதல் இக்குற்றத்தைப் புரிந்துவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சா்வதேசம்,
திடீர் NEWS
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் மத போதகர்கள்
ஆயிரக்கணக்காண ஹோலண்ட் சிறுவர்கள் 6 தசாப்தங்களாகத் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு வருவதாக சவுதி அரேபியாவின் ஸபக் என்ற இணையம் BBC யைத் தொட்டும் செய்திவெளியிட்டுள்ளது. இக்குற்றத்தில் 800 கத்தோலிக்க மதப் போதகர்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த இழி செயலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கத்தோலிக்கப் பொதுச்சபை தோல்வி கண்டுள்ளதாகவும் ஹோலண்டின் தனியார் நிறுவனமொன்று சுட்டியுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆயிரக்கணக்காண ஹோலண்ட் சிறுவர்கள் 6 தசாப்தங்களாகத் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு வருவதாக சவுதி அரேபியாவின் ஸபக் என்ற இணையம் BBC யைத் தொட்டும் செய்திவெளியிட்டுள்ளது. இக்குற்றத்தில் 800 கத்தோலிக்க மதப் போதகர்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த இழி செயலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கத்தோலிக்கப் பொதுச்சபை தோல்வி கண்டுள்ளதாகவும் ஹோலண்டின் தனியார் நிறுவனமொன்று சுட்டியுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம். பாப்பரசர் அறிவுப்பு
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
22 February 2012
உயிர் வாழ்க்கைக்குச் சவால்விடும் மரபணுப் பொறியியல்
பின்னர் இச்செயல்முறை காய், பழவகைகளிலும் மரக்கரி, கீரை வகைகளிலும் செய்யப்பட்டு வித்தியாசமான வடிவங்கள் வித்தியாசமான புதுமைகள் பெறப்பட்டன. உதாரணமாக மல்லிகை வாசத்தையுடைய தாமரைப் பூ, பச்சை நிறத்திலான மல்லிகைப் பூ, சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பறித்த தக்காளிப்பழம் தற்போது பறித்ததுபோன்று பளபளப்பாக இருப்பதற்கான ஏற்பாடு, பூனையின் முகத்தோற்றத்தில் மீன்கள், உடலில் மயிரோ இறக்கையோ இல்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள் என பலதையும் உற்பத்திசெய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
பின்னர் இச்செயல்முறை காய், பழவகைகளிலும் மரக்கரி, கீரை வகைகளிலும் செய்யப்பட்டு வித்தியாசமான வடிவங்கள் வித்தியாசமான புதுமைகள் பெறப்பட்டன. உதாரணமாக மல்லிகை வாசத்தையுடைய தாமரைப் பூ, பச்சை நிறத்திலான மல்லிகைப் பூ, சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பறித்த தக்காளிப்பழம் தற்போது பறித்ததுபோன்று பளபளப்பாக இருப்பதற்கான ஏற்பாடு, பூனையின் முகத்தோற்றத்தில் மீன்கள், உடலில் மயிரோ இறக்கையோ இல்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள் என பலதையும் உற்பத்திசெய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
தொழில்நுட்பம்
17 February 2012
தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழியில்
இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமான பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Memorial International Conference Hall) மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசேட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித்தமையைப் படங்களில் காணலாம்.
இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமான பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Memorial International Conference Hall) மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசேட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித்தமையைப் படங்களில் காணலாம்.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
திடீர் NEWS
16 February 2012
பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பெற புதிய சேவை.
இலங்கையில் நடாத்தப்படுகின்ற பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடொன்றை கடந்த மாதம் (ஜனவரி) 25ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அதற்கமைய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011-2177771 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் 011-2177411, 011-2785220 என்ற பெஃக்ஸ் இலக்கங்களுடாகவும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் எனவும் அறிவித்தார்.
இலங்கையில் நடாத்தப்படுகின்ற பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடொன்றை கடந்த மாதம் (ஜனவரி) 25ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அதற்கமைய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011-2177771 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் 011-2177411, 011-2785220 என்ற பெஃக்ஸ் இலக்கங்களுடாகவும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் எனவும் அறிவித்தார்.
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
இ/கையில் நீரில் மூழ்கி மரணிக்கும் வீதம் அதிகம்
நீரில் மூழ்குவதால் மாத்திரம் இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 இற்கும் 1,600 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் இறப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை இவ்வருடம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
நீரில் மூழ்குவதால் மாத்திரம் இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 இற்கும் 1,600 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் இறப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை இவ்வருடம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
15 February 2012
facebook இற்கு சவாலாக Millatfacebook
உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும் இருதி நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலக முஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்து இலட்சம் பாவனையாளர்களை கொண்டு இயங்குகிறது.
உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும் இருதி நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலக முஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்து இலட்சம் பாவனையாளர்களை கொண்டு இயங்குகிறது.
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
14 February 2012
The Island திரைப்படம் பற்றி
The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது. ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.
The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது. ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.
உங்கள் கருத்து:
Labels:
திரை விமர்சனம்
13 February 2012
சூரியன் மேற்கில் உதிக்கும் நாள் உலகம் அழியும்
மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
உங்கள் கருத்து:
10 February 2012
புத்தி ஈர்வு – Intelligency Quotient
நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.
நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு,
தொழில்நுட்பம்
09 February 2012
பாம்பின் தோற்றத்தை ஒத்த கம்பளிப் பூச்சிகள்
உங்கள் கருத்து:
Labels:
IMAGES,
படைப்பினங்கள்
06 February 2012
திருட்டு CD, மென்பொருள் பாவனையைத் தவிர்த்தால் நாடு வளர்ச்சியடையும்; புதிய ஆய்வு
சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும், இசை அல்பம்களும், கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும், இசை அல்பம்களும், கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சா்வதேசம்,
தொழில்நுட்பம்
அப்துல்கலாம் உத்தியோகபூர்வமாக facebookல் இணைந்தார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரில் ஏழவே பத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலராலும் இயக்கப்பட்டுவந்தன. ஆனால் கடந்த நான்காம் திகதிதான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த இலட்சியங்களை உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார்.
அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி:-
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரில் ஏழவே பத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலராலும் இயக்கப்பட்டுவந்தன. ஆனால் கடந்த நான்காம் திகதிதான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த இலட்சியங்களை உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார்.
அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி:-
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
இணையம்,
திடீர் NEWS
செக்கனில் 1 ட்ரில்லியன் போடோக்களை எடுக்கும் புதிய கேமரா
கிரிக்கட் போட்டிகளில் மிக நுணுக்கமான கட்டங்களைப் படமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது Ultra Slow motion கேமெராக்கள் தான். இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷொட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷொட்களை எடுக்கக்கூடிய கமெராக்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு பொருளைத் துளைத்துக்கொண்டு செல்வதை கூட மிகத் துல்லியமாக, எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி மிக மிக மிகத் துல்லியமான முறையில் வினாடிக்கு 1 ட்ரில்லியன் ப்ரேம்களைப் படம்பிடிக்கக்கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிரிக்கட் போட்டிகளில் மிக நுணுக்கமான கட்டங்களைப் படமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது Ultra Slow motion கேமெராக்கள் தான். இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷொட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷொட்களை எடுக்கக்கூடிய கமெராக்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு பொருளைத் துளைத்துக்கொண்டு செல்வதை கூட மிகத் துல்லியமாக, எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி மிக மிக மிகத் துல்லியமான முறையில் வினாடிக்கு 1 ட்ரில்லியன் ப்ரேம்களைப் படம்பிடிக்கக்கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் கருத்து:
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Posts (Atom)