"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 February 2012

ஜோர்ஜ் புஷ்சைக் கைதுசெய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை.


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தான் பதவியிலிருந்த காலத்தில் ஈராக் மீத நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை உபயோகித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தமையால் அவர் ஒரு போர்க் குற்றவாளியென்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் சட்டவல்லுனரும் ஆலோசருமான மாட்போல்ட் கூறுகையில் ”மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதை சர்வதேச சட்டம் எதிர்க்கின்றது” என்றார். எனவே தன்சானியா, எதியோப்பியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளும்போது அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தான் பதவியிலிருந்த காலத்தில் ஈராக் மீத நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை உபயோகித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தமையால் அவர் ஒரு போர்க் குற்றவாளியென்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் சட்டவல்லுனரும் ஆலோசருமான மாட்போல்ட் கூறுகையில் ”மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதை சர்வதேச சட்டம் எதிர்க்கின்றது” என்றார். எனவே தன்சானியா, எதியோப்பியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளும்போது அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...