"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 February 2012

இ/கையில் நீரில் மூழ்கி மரணிக்கும் வீதம் அதிகம்


நீரில் மூழ்குவதால் மாத்திரம் இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 இற்கும் 1,600 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் இறப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை இவ்வருடம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

நீரில் மூழ்குவதால் மாத்திரம் இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 இற்கும் 1,600 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் இறப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை இவ்வருடம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...