இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமான பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Memorial International Conference Hall) மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசேட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித்தமையைப் படங்களில் காணலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமான பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Memorial International Conference Hall) மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசேட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னும் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித்தமையைப் படங்களில் காணலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...