"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 February 2012

போலித் திருமணம் நடாத்திய மதப்போதகர் கைது


பிரித்தானியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரஜா உரிமையைப் பெறுவதற்காக 250 இற்கும் மேற்பட்ட போலித் திருமணங்களைச் செய்துவைத்து 30,000 ஸ்ரேலிங் பவுன்களை வருமானமாகப் பெற்ற பிரையன் ஷிப்சைட் என்ற மதகுரு பொலிஸாரினால் பிடிபட்டு 14 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார். மேற்படி திருமணங்கள் கிழக்கு லண்டனில் பொரஸ்கேட்டிலுள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு போலித் திருமணத்திற்காக 140 ஸ்ரேலிங் பவுன் விகிதம் பெற்றுக்கொள்ளும் இவர் 1971 முதல் இக்குற்றத்தைப் புரிந்துவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

பிரித்தானியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரஜா உரிமையைப் பெறுவதற்காக 250 இற்கும் மேற்பட்ட போலித் திருமணங்களைச் செய்துவைத்து 30,000 ஸ்ரேலிங் பவுன்களை வருமானமாகப் பெற்ற பிரையன் ஷிப்சைட் என்ற மதகுரு பொலிஸாரினால் பிடிபட்டு 14 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார். மேற்படி திருமணங்கள் கிழக்கு லண்டனில் பொரஸ்கேட்டிலுள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு போலித் திருமணத்திற்காக 140 ஸ்ரேலிங் பவுன் விகிதம் பெற்றுக்கொள்ளும் இவர் 1971 முதல் இக்குற்றத்தைப் புரிந்துவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...