நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். அதிகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். அதிகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
“ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திரு;பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
“ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.
உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திரு;பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
இது ஒரு பரீட்சையில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு ஒரு அமைச்சரால் எழுதப்பட்டிருந்த கட்டுரை. நகைச்சுவையான விடயம். ஆனால் சிந்திக்கவேண்டிய விடயம். வாசித்துப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
உலகமயமாக்கல் தொடர்பான திறனாய்வுகளை மேற்கொள்ளும் பொருளியலாளர்களினதும் சமூகவியலாளர்களினதும் வரலாற்றாசிரியர்களினதும் சமகால பேசுபொருள் “உலகமயமாக்கல் என்பது பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட இயற்கையான மாற்றமா? அல்லது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலா?” என்பதாகும். இது குறித்து பலரினதும் கருத்துக்களை ஆராய்ந்தோமேயானால் புதிய உலக ஒழுங்கின் கட்டமைப்பிற்கானதொரு படிமுறைச் செயற்பாடே உலகமயமாக்கல் எனலாம். அதாவது மேற்குலகின் உலகளாவியதொரு புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உலகமயமாக்கல் தொடர்பான திறனாய்வுகளை மேற்கொள்ளும் பொருளியலாளர்களினதும் சமூகவியலாளர்களினதும் வரலாற்றாசிரியர்களினதும் சமகால பேசுபொருள் “உலகமயமாக்கல் என்பது பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட இயற்கையான மாற்றமா? அல்லது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலா?” என்பதாகும். இது குறித்து பலரினதும் கருத்துக்களை ஆராய்ந்தோமேயானால் புதிய உலக ஒழுங்கின் கட்டமைப்பிற்கானதொரு படிமுறைச் செயற்பாடே உலகமயமாக்கல் எனலாம். அதாவது மேற்குலகின் உலகளாவியதொரு புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
நாம் அழகாக உடுக்கின்றோம், ரசித்து ருசித்து உண்கின்றோம், கவலையேயின்றி உறங்குகின்றோம். ஆனால் இதே காலத்தில் இன்னும் ஒரு சாரார் இவை ஒன்றும் இன்றி பஞ்சத்தில் தவிக்கின்றனர்.
நாம் அழகாக உடுக்கின்றோம், ரசித்து ருசித்து உண்கின்றோம், கவலையேயின்றி உறங்குகின்றோம். ஆனால் இதே காலத்தில் இன்னும் ஒரு சாரார் இவை ஒன்றும் இன்றி பஞ்சத்தில் தவிக்கின்றனர்.
உங்கள் கருத்து: