"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

05 August 2011

இது சோம்பேரிகளின் மாதமல்ல வீரா்களின் மாதம்.


நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். திகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)

நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். திகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...