"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 October 2011

உறுப்புக்களை விற்றுப் பழைக்கும் ஈராக் மக்கள்


ஈராக்கின் பொதுமக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக்கூட கவனித்துக்கொள்ள பணமில்லாமல் தங்கள் உடல் உறுப்புக்களையே விற்றுப் பிழைக்கிறார்கள். மருத்துவமனைகளைநோக்கி உறுப்புகளை விற்பனை செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கின்றது. ஈராக் மக்களது உறுப்புகளை விலைக்கு வாங்கிச் செல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆட்கள் உள்ளனர். சாதாரண பொதுமகன் மாத்திரமல்ல ஈராக்கின் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகளுக்குக் கூட இதே நிலைதான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)


ஈராக்கின் பொதுமக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக்கூட கவனித்துக்கொள்ள பணமில்லாமல் தங்கள் உடல் உறுப்புக்களையே விற்றுப் பிழைக்கிறார்கள். மருத்துவமனைகளைநோக்கி உறுப்புகளை விற்பனை செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கின்றது. ஈராக் மக்களது உறுப்புகளை விலைக்கு வாங்கிச் செல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆட்கள் உள்ளனர். சாதாரண பொதுமகன் மாத்திரமல்ல ஈராக்கின் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகளுக்குக் கூட இதே நிலைதான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

aotspr said...

எப்போது இந்த நிலை மாறும்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

வஇன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி...
we pray for them

-Yaser

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...