"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 April 2012

குளவியின் சூட்சுமம்


மற்ற பூச்சிகள் எல்லாம் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இரையும் இணையும் தேடிச்செல்லும்போது குளவி மட்டும் வெயில் நன்கு உச்சிக்கு வந்ததன் பின்னர்தான் வெளியே வருகின்றது. “சூரியனைப் பார்க்க எழும்புபவன் சீதேவி, சூரியன் அவனைப் பார்த்தபின் எழும்புபவன் மூதேவி” இந்தப் பழமொழியை குளவிக்கு ஒப்பிடவேண்டாம். ஏனெனில் குளவியின் அடி வயிறு பூராவும் சின்னச் சின்ன ஃபோட்டோ செல்கள் காணப்படுகின்றன. நல்ல வெயிலில்தான் அதற்கு உற்சாகம் கிளம்பும் ஹோமோன்கள் சுறக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

மற்ற பூச்சிகள் எல்லாம் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இரையும் இணையும் தேடிச்செல்லும்போது குளவி மட்டும் வெயில் நன்கு உச்சிக்கு வந்ததன் பின்னர்தான் வெளியே வருகின்றது. “சூரியனைப் பார்க்க எழும்புபவன் சீதேவி, சூரியன் அவனைப் பார்த்தபின் எழும்புபவன் மூதேவி” இந்தப் பழமொழியை குளவிக்கு ஒப்பிடவேண்டாம். ஏனெனில் குளவியின் அடி வயிறு பூராவும் சின்னச் சின்ன ஃபோட்டோ செல்கள் காணப்படுகின்றன. நல்ல வெயிலில்தான் அதற்கு உற்சாகம் கிளம்பும் ஹோமோன்கள் சுறக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...