"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 April 2012

விதவைகளால் நிரம்பி வழியும் விருந்தாவனம்.


விருந்தாவனத்தில் இருள் சூழ்ந்த இரவுகளில் நாற்றமெடுக்கும் அதன் குப்பை மேடுகளிலும் தெருவோரங்களிலும் அநாதைகளாகப் படுத்துக் கிடக்கும் விதவைகளின் உடலை மேய்வதற்காக காமப் பித்தர்கள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது. முதலில் எதிர்த்து நின்றவர்களும்கூட பிறகு தங்கள் உடல் பசியைப்போக்க யாராவது வர மாட்டார்களா என்று தானாகவே தேடி அலையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிடுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

விருந்தாவனத்தில் இருள் சூழ்ந்த இரவுகளில் நாற்றமெடுக்கும் அதன் குப்பை மேடுகளிலும் தெருவோரங்களிலும் அநாதைகளாகப் படுத்துக் கிடக்கும் விதவைகளின் உடலை மேய்வதற்காக காமப் பித்தர்கள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது. முதலில் எதிர்த்து நின்றவர்களும்கூட பிறகு தங்கள் உடல் பசியைப்போக்க யாராவது வர மாட்டார்களா என்று தானாகவே தேடி அலையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிடுகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...