"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 November 2014

அர்த்தமுள்ள சில வரிகள்


அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...