ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள கிரிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அங்கோலா நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. சுமார் 100,000 முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் இருக்கின்றன. நாட்டு அரசாங்கம் உடனடியாக அப்பள்ளி வாயல்களை உடைக்குமாறும், இஸ்லாத்தை யாரும் எங்கும் அமுல்படுத்தக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...