அரபு நாடுகளில் ஏற்பட்டுவந்த கொந்தளிப்பு நிலை மேற்கு நாடுகளிலும் சாடை மாடையாக நிகழ்ந்து வந்ததை நாம் கேள்வியுற்றோம். அதன் தொடராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிலும் மக்கள் தெருவில்; இறங்கி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆதிகமாக இளைஞர்களால் முன்னின்று நடாத்தப்பட்ட இப்பாரிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்வார்ப் பாட்டத்திற்கான அழைப்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற முகநூல்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
அரபு நாடுகளில் ஏற்பட்டுவந்த கொந்தளிப்பு நிலை மேற்கு நாடுகளிலும் சாடை மாடையாக நிகழ்ந்து வந்ததை நாம் கேள்வியுற்றோம். அதன் தொடராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிலும் மக்கள் தெருவில்; இறங்கி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆதிகமாக இளைஞர்களால் முன்னின்று நடாத்தப்பட்ட இப்பாரிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்வார்ப் பாட்டத்திற்கான அழைப்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற முகநூல்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...