"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 August 2011

முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் நூல்



இது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் சிறந்ததொரு புத்தம். இங்கு இந்நூல் பற்றி விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்களின் பூர்விகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பாருங்கள். சுவாரஷ்யமும் கருத்தாழமும் மிக்க பல தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளடக்கத்திலிருந்து சல தலைப்புகளை இங்கே தருகின்றேன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)



இது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் சிறந்ததொரு புத்தம். இங்கு இந்நூல் பற்றி விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்களின் பூர்விகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பாருங்கள். சுவாரஷ்யமும் கருத்தாழமும் மிக்க பல தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளடக்கத்திலிருந்து சல தலைப்புகளை இங்கே தருகின்றேன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...