"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 August 2011

Facebook குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்


கடந்த பத்து மாதங்களில் மாத்திரம் பேஸ்புக் முகநூல் (Facebook Social Network) இணைய தளம் குறித்து இலங்கை மக்களால் ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பு இணைய கண்காணிப்பு மையம் செய்தியறிவித்துள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது எம்மில் அநேகம்பேர் அறியாதுள்ளனர். முறையறியாது பயன்படுத்துவோரே பல்வேறு பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்கின்றனர்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)

கடந்த பத்து மாதங்களில் மாத்திரம் பேஸ்புக் முகநூல் (Facebook Social Network) இணைய தளம் குறித்து இலங்கை மக்களால் ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பு இணைய கண்காணிப்பு மையம் செய்தியறிவித்துள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது எம்மில் அநேகம்பேர் அறியாதுள்ளனர். முறையறியாது பயன்படுத்துவோரே பல்வேறு பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்கின்றனர்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...