"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 May 2008

வலைப்பின்னலில் எழுதுவதன் அவசியம்.

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய உலகிலே ஒரு தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இக்கட்டுரையை எழுத முக்கியமானதொரு காரணம் உண்டு. அண்மையில் மீள்பார்வைப் பத்திரிகையிலும் விடியல்வெள்ளி சஞ்சிகையிலும் வெளியான இரு கட்டுரைகள் இதனை எழுதத் தூண்டுதலாக அமைந்தன என்பதை மறவாமல் குறிப்பிடுகின்றேன்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காகப் பல்வேறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் நூல்களும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இவை எமது சமூகத்தில் வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் படிப்படியான அதிகரிப்பை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக உள்ளது. எனினும் இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலானவையே பிற நாடுகளுக்குச் செல்கின்றன. இதனால் எமது வளமான எழுத்தாளர்களின் காத்திரமான படைப்புகள் அந்நாட்டுக்குள்ரூபவ் அச்சஞ்சிகையுடன் அல்லது பத்திரிகையுடன் பழக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் சுருங்கிவிடுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய உலகிலே ஒரு தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இக்கட்டுரையை எழுத முக்கியமானதொரு காரணம் உண்டு. அண்மையில் மீள்பார்வைப் பத்திரிகையிலும் விடியல்வெள்ளி சஞ்சிகையிலும் வெளியான இரு கட்டுரைகள் இதனை எழுதத் தூண்டுதலாக அமைந்தன என்பதை மறவாமல் குறிப்பிடுகின்றேன்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காகப் பல்வேறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் நூல்களும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இவை எமது சமூகத்தில் வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் படிப்படியான அதிகரிப்பை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக உள்ளது. எனினும் இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலானவையே பிற நாடுகளுக்குச் செல்கின்றன. இதனால் எமது வளமான எழுத்தாளர்களின் காத்திரமான படைப்புகள் அந்நாட்டுக்குள்ரூபவ் அச்சஞ்சிகையுடன் அல்லது பத்திரிகையுடன் பழக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் சுருங்கிவிடுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...