"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 August 2011

அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்


அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும்...


முப்பது நாட்கள் கழிந்துவிட எம்மைப் பயிற்றுவிக்க வந்த இனிய ரமழான் எம்மை விட்டும் பிரிந்துசெல்கின்றது. ரமழான் சென்றாலும் அதன் பயிற்சிகள் இனிவரும் மாதங்களில் தொடர்ந்திட எனது பிரார்த்தனைகளும் பெருநாள் வாழ்த்துக்களும்.

تقبل الله منا ومنكم 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும்...


முப்பது நாட்கள் கழிந்துவிட எம்மைப் பயிற்றுவிக்க வந்த இனிய ரமழான் எம்மை விட்டும் பிரிந்துசெல்கின்றது. ரமழான் சென்றாலும் அதன் பயிற்சிகள் இனிவரும் மாதங்களில் தொடர்ந்திட எனது பிரார்த்தனைகளும் பெருநாள் வாழ்த்துக்களும்.

تقبل الله منا ومنكم 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...