"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 July 2011

நான்கு : மனிதர்கள், விடயங்கள், பண்புகள்.

நான்கு வகை மனிதர்கள்.

கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், மனிதர்களின் வகை குறித்துக் கேட்டார். தற்கவர், மனிதர்கள் நான்கு வகைப்படுகின்றனர் அவர்கள்
1.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறிந்தவர். இவரிடம் நீங்கள் பலதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
2.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறியாதவர். இவர் மறதியிலிருக்கிறார். இவருக்கு நினைவூட்டுங்கள்.
3.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறிந்தவர். இவர் வழிகாட்டுதலை வேண்டி நிற்கிறார். எனவே இவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
4.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறியாதவர். முட்டாள். நிராகரித்துவிடுங்கள் என்று விளக்கிக் கூறினார்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)
நான்கு வகை மனிதர்கள்.

கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், மனிதர்களின் வகை குறித்துக் கேட்டார். தற்கவர், மனிதர்கள் நான்கு வகைப்படுகின்றனர் அவர்கள்
1.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறிந்தவர். இவரிடம் நீங்கள் பலதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
2.     அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறியாதவர். இவர் மறதியிலிருக்கிறார். இவருக்கு நினைவூட்டுங்கள்.
3.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறிந்தவர். இவர் வழிகாட்டுதலை வேண்டி நிற்கிறார். எனவே இவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
4.     அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறியாதவர். முட்டாள். நிராகரித்துவிடுங்கள் என்று விளக்கிக் கூறினார்.


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...