டாவினின் பரிணாமவாதக் கோட்பாட்டின்படி ஆரம்பத்தில் ஒட்டகச் சிவிங்கிகளும் தற்போதிருக்கின்ற ஆடு, மான் போன்றுதான் இருந்துள்ளன. ஆனால் படிப்படியாக தரையிலும் தமது உயரத்திற்கும் இருந்த தாவரங்கள் தீர்ந்து போகவே ஒட்டகச் சிவிங்கிகள் அதற்கு மேலால் உள்ள உணவைப் பெறுவதற்காக எட்டி எட்டி காலப்போக்கில் அவற்றின் கழுத்து நீண்டு கால்கள் நீண்டு உயர்ந்துவிட்டன. உண்மையில் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விளக்கம் என்று பாருங்கள். அப்படியானால் இன்று ஆடு, மாடு, மான், மறைகள்கூட ஒட்கச் சிவிங்கிபோன்றுதான் உயர்ந்து நீண்டிருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...