ஒரு செல்வந்தரிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த உதவியாளரை அவர் அழைத்து “இதோ பார்! இந்த இடத்தில் ஒரு நல்ல வீட்டைக் கட்டவேண்டும். பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே! அதன நான் பார்த்துக்கொள்கின்றேன். நல்ல சிமெண்ட், செங்கல், நல்ல இரும்பு, நல்ல மரம், என்று உன் மனம் விரும்பிய படி இந்த வீட்டைக் கட்டு. முதல்தரமாக இருக்கவேண்டும். கட்டி முடிந்தவுடன் சாவியுடன் என் வீட்டுக்கு வா” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...