“பூமியை நாம் உங்களுக்குத் தொட்டிலாக ஆக்கவில்லையா?” (78:6) என்ற அல்குர்ஆனிய வசனம் புவியில் உயிர்வாழ்க்கைக்காகக் காணப்படுகின்ற பல்வேறு சாத்தியப்பாடுகளையும் பட்டியலிட்டுக் கூறுகின்றது. தொட்டிலென்றால் அது எவ்வளவு சுகமானதும் பாதுகாப்பானதும் என்று நாம் அறிவோம். அதேபோன்றதுதான் இப்பூமியும் என்பதனையே அல்லாஹ் சூசகமாகக் கூறுகின்றான். ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படுகின்ற கோள்களிலேயே மிகவும் அழகான இப்பூமி பார்ப்பதற்கு நீல நிறத்தில் கோள வடிவத்தில் காட்சியளிக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகியது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகியது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...