...ஆலிப் அலி...
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது
2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அப்கானிஸ்தானில் வைத்து தலிபான் முஜாஹிதீன்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலைசெய்யப்பட்டபோது இஸ்லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னனி ஊடகவியலாளர் “யுவோன் ரிட்லி” பெண்ணியம் பற்றிக் கூறுவதை அவதானிப்போம். “அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. விளம்பரக் காட்சிப்பொருளாகப் பெண், அரை நிர்வாணப் படங்களில் பெண், வல்லாங்கு, பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு பிரம்மை. ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர்கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுணிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பேண்ணியம் என்பது மேற்கின் மற்றொரு சொல்லேதவிர நடைமுறையல்ல!” என்று அழகாக விளக்குகின்றார்.
...ஆலிப் அலி...
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது
2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அப்கானிஸ்தானில் வைத்து தலிபான் முஜாஹிதீன்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலைசெய்யப்பட்டபோது இஸ்லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னனி ஊடகவியலாளர் “யுவோன் ரிட்லி” பெண்ணியம் பற்றிக் கூறுவதை அவதானிப்போம். “அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. விளம்பரக் காட்சிப்பொருளாகப் பெண், அரை நிர்வாணப் படங்களில் பெண், வல்லாங்கு, பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு பிரம்மை. ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர்கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுணிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பேண்ணியம் என்பது மேற்கின் மற்றொரு சொல்லேதவிர நடைமுறையல்ல!” என்று அழகாக விளக்குகின்றார்.
உங்கள் கருத்து:
எழுங்கள், கிழக்கின்
அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில்
விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)
இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர்.
தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில்
செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம்
அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான்
கவிஞர் அல்லாமா இக்பால்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
எழுங்கள், கிழக்கின்
அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில்
விளக்கேற்றுவோம். (அல்லாமா இக்பால்)
இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர்.
தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில்
செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம்
அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான்
கவிஞர் அல்லாமா இக்பால்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
உங்கள் கருத்து: