"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 October 2012

வரக்காப்பொலையில் மாபெரும் உளவியல் கருத்தரங்கு


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வரக்காப்பொலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் உளவியல் கருத்தரங்கு நேற்று (ஒக்டோபர் 14ம் திகதி 2012) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! “கல்வியில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளில் வரக்காப்பொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் அரபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. படங்கள் இணைப்பில்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வரக்காப்பொலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் உளவியல் கருத்தரங்கு நேற்று (ஒக்டோபர் 14ம் திகதி 2012) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! “கல்வியில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளில் வரக்காப்பொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் அரபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. படங்கள் இணைப்பில்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...