கடந்த 10 வருடங்களில் முதுமை அடைந்தோரின் எண்ணிக்கை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குரே தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டாகும் போது இது 22 சதவிகிதத்தால் அதிகரிக்குமெனவும் தற்போது முது டைந்துள்ள 40 இலட்சம்பேரும் அடுத்துவரும் 10 வருடங்களில் 50 இலட்சமாக அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் சுகாதார சேவை வளர்ச்சியடைந்துள்ளமையால்தான் உயிர் வாழும் வயதெல்லை 71 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதியோர் இல்லங்களும் இலங்கையில் அதிகரித்துச் செல்வது குறிப்பித்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
கடந்த 10 வருடங்களில் முதுமை அடைந்தோரின் எண்ணிக்கை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குரே தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டாகும் போது இது 22 சதவிகிதத்தால் அதிகரிக்குமெனவும் தற்போது முது டைந்துள்ள 40 இலட்சம்பேரும் அடுத்துவரும் 10 வருடங்களில் 50 இலட்சமாக அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் சுகாதார சேவை வளர்ச்சியடைந்துள்ளமையால்தான் உயிர் வாழும் வயதெல்லை 71 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதியோர் இல்லங்களும் இலங்கையில் அதிகரித்துச் செல்வது குறிப்பித்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...