இவ்வாறு செப்டம்பர் 11ஐ வைத்து ஆரம்பிக்கப்பட்ட உலகின் புதிய ஒழுங்கு (New world Order) பத்தாவது வருடத்தையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையிலேயே பெண்டகன் தாக்குதல் என்பது அமெரிக்காவினாலேயே நடாத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நாடகம் என்ற பேருண்மை இன்றளவில் கட்டடக்கலையுடன் தொடர்புடைய அமெரிக்க ஆய்வு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பல நிறுவனங்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அல்கைதாவுக்கும் எவ்விதத்திலும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இவ்வாறு செப்டம்பர் 11ஐ வைத்து ஆரம்பிக்கப்பட்ட உலகின் புதிய ஒழுங்கு (New world Order) பத்தாவது வருடத்தையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையிலேயே பெண்டகன் தாக்குதல் என்பது அமெரிக்காவினாலேயே நடாத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நாடகம் என்ற பேருண்மை இன்றளவில் கட்டடக்கலையுடன் தொடர்புடைய அமெரிக்க ஆய்வு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பல நிறுவனங்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அல்கைதாவுக்கும் எவ்விதத்திலும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...