குறிப்பு : இன்று ஆக்கங்களைப் படைப் பவர்களைவிட அவற்றைப் படிப்பவர்கள்தாம் அதிகம். இதுவரையில் ஒரு கட்டுரையேனும் எழுதாதவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவதொன்று எழுதவேண்டுமே என்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆசை, ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? எதை எழுதுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது? எங்குபோய் முடிப்பது? போன்ற விடயங்களை அவா்கள் அறியாமலிப்பதனால்தான் எழுதுவதற்குக் கைவைக்காமலிருக்கின்றார்கள். நீங்கள் படிக்கப்போகும் இக்கட்டுரை இன்ஷா அல்லாஹ் உங்களது எழுத்தாற்றலுக்கான அடித்தளத்தை இட்டுத்தரும் என்று நான் நம்புகின்றேன். நான் எழுதிய இவ்வாக்கம் “அகவிழி” என்ற சஞ்சிகையில் ஆண்டு பிரசுரமானது. தொடர்ந்து வாசியுங்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : இன்று ஆக்கங்களைப் படைப் பவர்களைவிட அவற்றைப் படிப்பவர்கள்தாம் அதிகம். இதுவரையில் ஒரு கட்டுரையேனும் எழுதாதவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவதொன்று எழுதவேண்டுமே என்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆசை, ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? எதை எழுதுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது? எங்குபோய் முடிப்பது? போன்ற விடயங்களை அவா்கள் அறியாமலிப்பதனால்தான் எழுதுவதற்குக் கைவைக்காமலிருக்கின்றார்கள். நீங்கள் படிக்கப்போகும் இக்கட்டுரை இன்ஷா அல்லாஹ் உங்களது எழுத்தாற்றலுக்கான அடித்தளத்தை இட்டுத்தரும் என்று நான் நம்புகின்றேன். நான் எழுதிய இவ்வாக்கம் “அகவிழி” என்ற சஞ்சிகையில் ஆண்டு பிரசுரமானது. தொடர்ந்து வாசியுங்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...